Skip to main content

Today's Word - Acts 13:38-39

THEOPHONY

Today's Word - Acts 13:38-39

Therefore let it be known to you, brethren, that through this Man is preached to you the forgiveness of sins; and by Him everyone who believes is justified from all things from which you could not be justified by the law of Moses.

ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

కాబట్టి సహోదరులారా, మీకు ఈయన ద్వారానే పాపక్షమాపణ ప్రచురమగుచున్నదనియు, మీరు మోషే ధర్మశాస్త్రమువలన ఏ విషయములలో నీతిమంతులుగా తీర్చబడలేక పోతిరో ఆ విషయము లన్నిటిలో, విశ్వసించు ప్రతివాడును ఈయనవలననే నీతి మంతుడుగా తీర్చబడుననియు మీకు తెలియు గాక.

Prayer:

Our father, this is the time you have given us, to repent and return to you, and whoever believes in Jesus would be saved. Let the whole world understand this, and let there be a mighty revival. In Jesus gracious name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த நேரம், மனம் திரும்பவும், உம்மிடம் மீண்டும் வந்து சேரவுமே, உம்மாலன்றி வேறே வழியில்லை என்பதை இவ்வுலகில் எல்லாரும் உணரும்படி செய்யும். உலகம் முழுவதும் ஒரு பெரிய எழுப்புதலை நீர் கட்டளையிடும். எங்கள் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Comments

Popular posts from this blog

✝ 15 Resolves for Maintaining Spiritual Balance in Severe Interpersonal Conflicts

15 Resolves for Maintaining Spiritual Balance in Severe Interpersonal Conflicts The pain of interpersonal conflict may seem too acute to bear. Sometimes we see these conflicts erupt suddenly among families, or between church members, or at work or school. They may involve serious allegations that tend to rip people apart in ways that seem irreparable. In these most severe ruptures of confidence, when the necrosis of sin is eating up the lives of those involved, is it possible to rise above and maintain a spiritual composure? Certainly that must be so. But we have to apply biblical principles ruthlessly, without wavering. Sin must be confronted when a person is truly abusive to you. If you are in such a relationship, seek counsel from a pastor or Christian counselor. Don't feel ashamed to deal with the issue. It will be the best thing for you and the abusive person. God has clearly stated: "If your brother sins, go and show him his fault" (Mt. 18:15). What follows in Matth...

Today's Word - 2 Corinthians 6:2

THEOPHONY Today's Word - 2 Corinthians 6:2 For He says: In an acceptable time I have heard you, And in the day of salvation I have helped you. Behold, now is the accepted time; behold, now is the day of salvation. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் అనుకూల సమయమందు నీ మొర నాలకించితిని; రక్షణ దినమందు నిన్ను ఆదుకొంటిని అని ఆయన చెప్పుచున్నాడు గదా! Prayer : Thank you Lord for hearing us and according to your plan and purpose in your time. Give us a heart to be diligent and wait upon you master, and in due time you will lift us up. Create in us a clean and thankful heart. In Jesus marvelous name we pray. Amen. www.theophony.org

Today's Word - Hosea 12:6

THEOPHONY Today's Word - Hosea 12:6 So you, by the help of your God, return; Observe mercy and justice, And wait on your God continually. இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. కాబట్టి నీవు నీ దేవునితట్టు తిరుగ వలెను; కనికరమును న్యాయమును అనుసరించుచు ఎడ తెగక నీ దేవునియందు నమ్మిక నుంచుము. Prayer : Lord we repent of our sins and bow down before you. Melt us, Mold us, Make us and Fill us with your anointing, that we may live as light to this world and carry your word all the days of our life. In Jesus gracious name we pray. Amen. அப்பா பிதாவே, எங்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறோம். எங்களை நீர், உருக்கும், நொறுக்கும், உருவாக்கி நிரப்பும். ஜீவனுள்ள தேவனின் ஆவி எங்கள்மேல் ஊற்றப்படட்டும். உயிருள்ளமட்டும் உமது நாமத்துக்கு சாட்சியாக இவ்வுலகில் ஒளியாய் ஜீவிக்க கிருபை செய்யும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org